சட்டசபையில் புயலை கிளப்பிய சென்னை குளத்தில் 5 பேர் மரணித்த சம்பவம் - ஈபிஎஸ் வலியுறுத்தல்

x
  • சென்னை நங்கநல்லூரில் கோயில் தீர்த்தவாரியின் போது 5 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு
  • சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு
  • உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு வழங்கப்பட்ட நிதியை ரூ.10 லட்சமாக உயர்த்த வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கோரிக்கை
  • தீர்த்தவாரி நடைபெறும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் - ஜி.கே.மணி
  • குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் - தளி ராமச்சந்திரன்

Next Story

மேலும் செய்திகள்