"5-தாக இறங்கு பொறுமையாக சாப்பிடலாம்"கே.எல். ராகுலுக்கு,ரோகித் சர்மா கொடுத்த டிப்ஸ் | KL Rahul

x

ஐந்தாவது வீரராக களமிறங்குவது தனது ஆட்டத்தை நன்றாகப் புரிந்துகொள்ள உதவுவதாக இந்திய வீரர் கே.எல். ராகுல் கூறி உள்ளார். இலங்கைக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 64 ரன்கள் அடித்து, இந்தியாவின் வெற்றிக்கு கே.எல்.ராகுல் வழிவகுத்தார். 5வது வீரராக களமிறங்கியது குறித்துப் பேசிய ராகுல், கேப்டன் ரோகித் சர்மா 5வது வீரராக தன்னை களமிறக்க விரும்புவதாகவும், அணியின் தேவைக்கு ஏற்ப சிறப்பாக ஆட விரும்புவதாகவும் தெரிவித்தார். 5வது வீரராக ஆடினால் பொறுமையாக சாப்பிடலாம் என்றும் நகைச்சுவையாக கே.எல்.ராகுல் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்