நீண்ட நேரமாக ஓபனாகாத டாஸ்மாக்.. வழி மேல் விழி வைத்து காத்திருந்த மதுப்பிரியர்கள்

x
  • தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே, டாஸ்மாக் கடை திறக்காததால், பரபரப்பு ஏற்பட்டது.
  • பேய்குளத்தில் உள்ள டாஸ்மாக் கடை, பிற்பகல் ஒரு மணியை கடந்தும் திறக்கவில்லை.
  • நீண்ட நேரம் காத்திருந்த மதுப்பிரியர்கள், கடை திறக்கப்படாதது குறித்து விற்பனையாளர்களிடம் கேட்ட போது, சாத்தான்குளம் அருகே பார் திறந்திருந்தால், டாஸ்மாக் கடையை திறக்க கூடாது என தூத்துக்குடி டாஸ்மாக் மேலாளர் கூறியதாக தெரிவித்தனர்.
  • இதனிடையே சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், மதுப்பிரியர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்