4 பிள்ளைகள், மனைவி என 5 பேரையும் ஈவு இரக்கமின்றி அரிவாளால் வெட்டிக் கொன்றுவிட்டு, கணவனும் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம், திருவண்ணாமலையில் அரங்கேறி இருக்கிறது..