அண்ணாமலையார் கோவிலுக்குள் திடீரென கத்தியுடன் நுழைந்த நபர்... அலறி அடித்து ஓடிய பக்தர்கள் - தி.மலையில் பரபரப்பு...

x

அண்ணாமலையார் கோவிலுக்குள் திடீரென கத்தியுடன் நுழைந்த நபர்... அலறி அடித்து ஓடிய பக்தர்கள் - தி.மலையில் பரபரப்பு...

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு​ள் கத்தியுடன் நுழைந்த போதை ஆசாமியால் பக்தர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்துள்ளனர்...

பக்தர்களை மிரட்டியபடி ஓடிய போதை ஆசாமி - பக்தர்கள் அலறியடித்து ஓட்டம்

கோயிலி​ன் நிர்வாக அலுவலகத்திற்குள் நுழைந்து கண்ணாடிகளை சேதப்படுத்தியதால் பரபரப்பு


Next Story

மேலும் செய்திகள்