பாத்திரத்திற்குள் சிக்கிய குழந்தையின் தலை... கதறி அழுத ஒன்றரை வயது சிறுவன்... நெஞ்சை பதற வைக்கும் காட்சிகள்

x
  • கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே ஒன்றரை வயது குழந்தையின் தலை பாத்திரத்திற்குள் சிக்கிய நிலையில், கடும் போராட்டத்திற்கு பின்பு குழந்தை மீட்கப்பட்டது.
  • திருவனந்தபுரம் அருகே சரண் என்ற ஒன்றரை வயது குழந்தை, வீட்டில் விளையாடி கொண்டிருந்த போது, அருகில் இருந்த பாத்திரத்தை தலை மீது கவிழ்க்க, அதில் தலை சிக்கியுள்ளது.
  • குழந்தையின் தலையில் இருந்து பாத்திரத்தை மீட்க முடியாமல் பெற்றோர்கள் தவித்த நிலையில், தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறை வீரர்கள், கடும் போராட்டத்திற்கு பின் பாத்திரத்தை துண்டித்து, குழந்தையை பத்திரமாக மீட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்