திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை சம்பவம் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

x
  • திருவண்ணாமலையில், 4 ஏ.டி.எம் மையங்களை உடைத்து 75 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில், தனிப்படைகள் அமைத்து மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
  • இதனிடையே, சந்தேகத்தின் பேரில், ஹரியானாவில், ஏடிஎம் கொள்ளையில் தொடர்புடைய முகமது ஆரிஃப் மற்றும் ஆசாத் ஆகிய இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.
  • காவல் முடிந்த நிலையில், மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட் இருவரையும், வரும் 14ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்