"நான் இங்கதான் படுப்பேன்.."நடு ரோட்டில் ஜாலி தூக்கம் - போலீசாரை கடுப்பேத்திய போதை முதியவர்

x

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பேருந்து நிலையம் எதிரே போதை ஆசாமி ஒருவர் காவலர்களின் பேச்சையும் மீறி நடு ரோட்டில் ஒய்யாரமாக படுத்துக் கொண்டு போக்குவரத்துக்கு இடையூறு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்