"திருப்போரூர் முருகன் கோயில் தேர் பட்டியலினத்தவர் வசிக்கும் வீதியில் செல்ல வேண்டும்" - ஐகோர்ட் உத்தரவு

x
  • திருப்போரூர் முருகன் கோயில் மாசி பிரம்மோற்சவ விழாவையொட்டி, பட்டியலின மக்கள் வசிக்கும் வீதிகள் வழியாக, தேர் உற்சவம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாவட்ட நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • பட்டியலினத்தவர் அதிகம் வசிக்கும் படவேட்டம்மன் கோவில் வீதியில், தேர் உற்சவம் செல்வதில்லை எனக் கூறி, திருப்போரூரை சேர்ந்தவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
  • அப்போது, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பட்டியலினத்தவர் வசிக்கக்கூடிய பகுதிகளில் தேர் உற்சவம் நடைபெற வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்