அய் சோறு.!.சோறு..!ஆனால் ஒரு கண்டிஷன்..ஆண்களுக்கு மட்டும் தான் அனுமதி | Curry Feast | Thirumngalam

x

திருமங்கலம் அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழாவில் ஆயிரம் பேருக்கு கறி விருந்து பரிமாறப்பட்டது. மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே மேல உரப்பனூர் கிராமம் அமைந்துள்ளது. இங்கு அமைந்துள்ள காவல் தெய்வமான எல்லை அம்மன் கோயிலில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் பாரம்பரியமான திருவிழா நடைபெற்றது. இதில் சுமார் ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். பங்கேற்ற அனைவருக்கும் கறி விருந்து பரிமாறப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்