#BREAKING || மாநில மனித உரிமை ஆணையம் தமிழக அரசுக்கு அதிரடி உத்தரவு

x

"நெல்லை மாவட்டம் திருப்பணிபுரம் கிராமத்தில் மின் வசதி செய்து கொடுக்க வேண்டும்".தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு."மக்களுக்கான அடிப்படை தேவையான மின்சாரம், குடிநீர் ஆகியவற்றை வழங்குவது அரசின் பொறுப்பு".மின்சார வசதிக்கோரி 25 குடும்பத்தை சேர்ந்தவர்களும் தனித்தனியாக விண்ணப்பிக்க ஆணையம் உத்தரவு.மக்களின் அன்றாட வாழ்க்கையில் தலையிடும் வகையில் செயல்படக் கூடாது என வனத்துறைக்கும் உத்தரவு.வனத்துறை எதிர்ப்பால், 41 ஆண்டு காலம் மின்சாரமின்றி தவிக்கும் திருப்பணிபுரம் கிராமமக்கள்."திருப்பணிபுரம் கிராமத்திற்கு மின்சார வசதி"


Next Story

மேலும் செய்திகள்