மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை... "எங்க Boat எங்களுக்கு ரொம்ப முக்கியம்.." - கதறி அழும் பெண்

x

இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 16 பேரையும் மீட்டுத் தரக்கோரி, நாகை மீனவர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் வாழ்வாதாரமான படகுகளையும் விடுவிடுத்து தர வேண்டுமென மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்துள்ள அவர்கள், மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்