கள்ளக்காதலை எதிர்த்து கேட்ட மகன்..அடுத்து நொடியே அம்மா செய்த செயல்..கேரளாவில் அதிர்ச்சி

x

கேரளாவில் தாயின் கள்ளக்காதலை கண்டித்த 16 வயது சிறுவனை கொடூரமாக தாக்கிய தாய், பாட்டி, கள்ளக்காதலன் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர். 2 நாட்கள் தேடுதல் வேட்டைக்கு பின்பு நெடும்பாசேரி பகுதியில் ஒளிந்திருந்த மூவரையும் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த சிறுவனை, அண்டை வீட்டில் வசிப்பவர்கள், மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்