தமிழகத்தில் படிப்பைத் தொடரும் பெண் பிள்ளைகளின் எண்ணிக்கை சரிவு... மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

x
  • முன் துவக்க நிலை வகுப்புகள் அதாவது பால்வாடியில் இருந்து மேல்நிலை வகுப்புகள் வரை தொடர்சியாக பயிலக்கூடிய மாணவிகளின் எண்ணிக்கை தமிழகத்தில் சரிந்து வருவதை
  • மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்துகின்றன.
  • அந்த வகையில், 2019-2020ம் ஆண்டில், முன் துவக்க வகுப்புகள் முதல், மேல்நிலை வகுப்புவரை பயின்ற மாணவிகள் எண்ணிக்கை 65லட்சத்து 16ஆயிரத்து 838ஆக இருந்தது.
  • ஆனால் 2020 - 2021 கல்வி ஆண்டில் அந்த எண்ணிக்கையானது 63லட்சத்து 23ஆயிரத்து 336 ஆக குறைந்துள்ளது.
  • குறிப்பாக, பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் தமிழகத்தில் குறைந்ததன் காரணமாகவும்,
  • மாணவிகளின் இடைநிற்றல் அதிகரிப்பு, குழந்தை திருமணம் ஆகியவற்றால் இந்த சரிவு ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
  • படிப்பைத் தொடரும் பெண் பிள்ளைகள் எண்ணிக்கை சரிவு
  • முன் துவக்க நிலை வகுப்புகள் முதல் மேல்நிலை வகுப்புகள் வரை தொடர்சியாக பயிலும் மாணவிகள் எண்ணிக்கை தமிழகத்தில் சரிவு
  • 2019-2020ம் கல்வி ஆண்டு - பயின்ற மாணவிகள் எண்ணிக்கை - 65,16,838
  • 2020-2021ம் கல்வி ஆண்டு - பயின்ற மாணவிகள் எண்ணிக்கை - 63,23,336 ஆக சரிவு
  • "பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் தமிழகத்தில் குறைந்ததே காரணம்"

Next Story

மேலும் செய்திகள்