#BREAKING || 2020 -ல் அதிக காளைகள் பிடித்த வீரர்...பரிசு கொடுக்காமல் தள்ளிப்போட்ட கமிட்டி...

x

2020 -ல் அதிக காளைகள் பிடித்த வீரர்...பரிசு கொடுக்காமல் தள்ளிப்போட்ட கமிட்டி... நீதிமன்றம் உத்தரவிட்டும் இழுத்தடித்த ஜல்லிக்கட்டு குழு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கமிட்டி தலைவர் சுந்தர்ராஜனுக்கு பிடிவாரண்ட்/உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு/2020 அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் பரிசு வென்ற தனக்கு பரிசு பொருளை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது - மனுதாரர் கண்ணன்/நீதிமன்றம் உத்தரவிட்டும் பரிசினை வழங்காத கமிட்டி தலைவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி கண்ணன் வழக்கு///கோப்புக்காட்சி/3/ஜல்லிக்கட்டு கமிட்டி தலைவருக்கு பிடிவாரண்ட்


Next Story

மேலும் செய்திகள்