மாரியம்மன் கோயிலுக்கு தீர்த்த குடம் எடுத்த அமைச்சர்

x
  • திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில்மகா மாரியம்மன் கோயிலில் திருவிழாவில் கலந்து கொண்ட அமைச்சர் கயல்விழி செல்வராஜ், தீர்த்த குடம் எடுத்து பக்தர்களுடன் ஊர்வலமாக வந்தார்.
  • 150 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் திருவிழா ஊர் நாட்டாமை தலைமையில், திமுக நகராட்சி வார்டு உறுப்பினர் புனிதா சக்திவேல் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
  • அப்போது பக்தர்களுடன் தீர்த்த குடம் எடுத்து, அம்மலுக்கு தனது நேர்த்திக்கடனை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நிறைவேற்றினார்

Next Story

மேலும் செய்திகள்