எழும்பூர் அரசு மருத்துவமனையில் சிறுவன் உயிரிழந்த விவகாரம் - அமைச்சர் பரபரப்பு பேட்டி

x

சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில், சிகிச்சை அளிக்கும் முன்பே, தாடை வளர்ச்சியால் பாதிக்கப்பட்டிருந்த சிறுவன் உயிரிழந்து விட்டதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்