காதலியை குக்கரில் வேக வைத்த சம்பவம்... அடுத்து வெளியான பகீர் தகவல்

x

மும்பையில், 32 வயதான சரஸ்வதி வைத்யா பெண்ணை கொலை செய்து துண்டாக வெட்டி, உடல் பாகங்களை குக்கரில் வேக வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொலை வழக்கில் கைதான மனோஜ் சானே என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், கொலைக்குப் பின் உடலை அப்புறப்படுத்துவது தொடர்பாக, மனோஜ் சானோ கூகுள் இணையதளத்தில் தேடியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, மனோஜ் சானே, மாற்றி மாற்றி பேசி வருவதால், கொலை செய்யப்பட்ட சரஸ்வதியின் சகோதரிகள் முன்னிலையில் மனோஜ் சானேவை நிறுத்தி விசாரிக்க உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்