தூத்துக்குடி துப்பாக்கிசூட்டுக்கு ஆணையிட்டதாக சொல்லப்படும் தாசில்தாரின் மனிதநேயம்..வைரலாகும் வீடியோ

x

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு ஆணையிட்டதாக சொல்லப்படும் தாசில்தாரின் மனிதநேயம்.. வைரலாகும் வீடியோ

தூத்துக்குடியில், சாலை விபத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த ஒருவரை, தாசில்தார், அரசு வாகனத்தில் ஏற்றி சென்று மருத்துவமனையில் அனுமதித்த வீடியோ, சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது.

துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு ஆணை பிறத்தவர்களாக கூறப்படுபவர்களின் ஒருவரான தாசில்தார் சந்திரன் மீது,

விசாரணை நடைபெற்று வருகிறது.

அவர் தற்போது சிப்காட் தனி தாசில்தாராக பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம்

புதுகோட்டை பகுதியை சேர்ந்த சரவண குமார் என்பவர் இருசக்கர வாகன விபத்தில் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே வந்த தாசில்தார் சந்திரன், தான் பயன்படுத்தும் அரசு வாகனத்தை

நிறுத்தி, அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தார்.


Next Story

மேலும் செய்திகள்