காப்பகத்தில் இருந்து தப்பியோடிய சிறுமிகள்.. இருவர் பணியிடை நீக்கம்

x

காஞ்சிபுரத்தில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் சிறுமிகள் தப்பியோடிய விவகாரத்தில் அஜாக்கிரதையாக இருந்த காப்பக உதவியாளர் தீனா தேவி, பாதுகாவலர் சுரேஷ்குமார் ஆகிய இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்