மண்டையை உடைத்துக் கொள்ளும் திருவிழா! எவ்வளவு போராடியும் தோற்றுப்போன ஆந்திர போலீசார்

x

ஆந்திரா கர்னூல் மாவட்டத்தில் விஜயதசமியை ஒட்டி நடைபெற்ற தடியடி திருவிழா

23 கிராமங்களை சேர்ந்த மக்கள் இரண்டு குழுக்களாக பிரிந்து அடித்துக்கொண்ட விநோதம்

திருவிழாவுக்கு பின் உற்சவ மூர்த்திகளை கைப்பற்ற நடைபெற்ற தடியடி நிகழ்வு

போலீசாரின் எச்சரிக்கையை மீறி, நடைபெற்ற தடியடி திருவிழா

தடியடி திருவிழாவில் 50 பேர் படுகாயம் - பலர் மண்டை உடைந்து மருத்துவமனையில் அனுமதி


Next Story

மேலும் செய்திகள்