கட்டிடம் இடிந்து விழுந்து 4 பேர் பலி... நிவாரணம் அறிவித்த அரசு

x

குஜராத்தின் ஜுனாகட் நகரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் 4 பேர் சிக்கிக் கொண்டனர். தேடுதல் மற்றும் மீட்பு குழுவினர் நீண்ட நேர போராட்டத்துக்குப் பிறகு, 4 பேரின் உடல்களை மீட்டனர். விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் பூபேந்திர படேல், இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 4 லட்ச ரூபாய் நிவாரண உதவி அறிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்