விரட்டி விரட்டி வேட்டையாடும் ராணுவம்.. லைவாக வீடியோ எடுத்த பத்திரிகையாளர்..கொடூரமாக சுட்டுத்தள்ளிய வீரர்கள்..

x

இஸ்ரேலில் நீதித்துறை மறுசீரமைப்பு விவகாரத்திற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.


இந்நிலையில், அங்குள்ள பென்குரியான் விமான நிலையத்தை, ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள், முற்றுகையிட்டனர். அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். மேலும், விமான நிலையத்தின் வரவேற்பறை உள்ளிட்ட இடங்களிலும், விமான முனையத்திற்குள்ளும் போராட்டக்காரர்கள் நுழைய முற்பட்டனர். இதனால், போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே பல இடங்களில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, போராட்டக்காரர்களை போலீசாரும், பாதுகாப்புப்படையினரும் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.


Next Story

மேலும் செய்திகள்