"சசிகலா தலைமையில் ஈபிஎஸ், ஓபிஎஸ், டி.டி.வி தினகரன் போஸ்டர்" - சர்ச்சையை கிளப்பிய வாசகங்கள்

x

தஞ்சாவூரில் சசிகலா தலைமையில் ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் படங்கள் இடம்பெற்ற போஸ்டரால் மாவட்ட அதிமுகவினர் தொண்டர்கள் இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அமமுக நிர்வாகிகள் ஓட்டியுள்ள அந்த சுவரொட்டியில், எம்ஜிஆர் நினைவுநாளில் சபதம் ஏற்போம் என்ற வாசகங்கள் அச்சிடப்பட்டுள்ளது. அதில் திவாகரன், டி.டி.வி தினகரன் உள்ளிட்டோரின் படங்களும் இடம்பெற்றுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்