"சைபர் குற்றங்களால் மக்கள் அதிகம் பாதிப்பு" - டிஜிபி சைலேந்திரபாபு

x
  • சைபர் குற்றங்களால் மக்கள் பாதிக்கப்படுவது கவலையளிக்கிறது என்றும், ஆன்லைனில் பழகுவது போல் நடித்து பெண்களுக்கு குற்றவாளிகள் பாலியல் தொல்லை தருவதாகவும் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
  • பொள்ளாச்சியில் நடைபெற்ற கல்லூரி ஆண்டுவிழா ஒன்றில் கலந்து கொண்ட தமிழக டிஜிபி சைலேந்திரபாபு செய்தியாளர்களை சந்தித்தார்.
  • அப்போது, தமிழகத்தில் போதைப்பொருள்கள் குறித்து காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும், சைபர் குற்றங்கள் மற்றும் ஆன்லைன் ரம்மியால் மக்கள் பாதிக்கபடுவதை விழிப்புணர்வு மூலம் தடுக்க முயல்வதாகவும் தெரிவித்துள்ளார்

Next Story

மேலும் செய்திகள்