திடீரென கொடிமரத்தில் இருந்து பால் வடிந்த அதிசயம் - ஆச்சரியத்தில் உறைந்த பக்தர்கள

x
  • கோவில் கொடிமரத்தில் இருந்து பால் வடிந்த நிகழ்வு பக்தர்களை பரவசமாக்கியுள்ளது.தேனி மாவட்டம் அல்லிநகரத்தில் அமைந்துள்ளது பகவதி அம்மன் கோவில். இங்கு சித்திரை திருவிழாவை முன்னிட்டு நேற்று கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது கோவில் கொடி மரத்தில் இருந்து பால் வடிந்தது. இதனைக்கண்ட பக்தர்கள் பரவசமடைந்தனர். இந்நிகழ்வு அல்லிநகர வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்