திடீரென பெருக்கெடுத்த வெள்ளம்.. அய்யனார் கோயில் ஆற்றில் சிக்கிய நூற்றுக்கணக்கான பக்தர்கள் ...!

x

ராஜபாளையம் அய்யனார் கோயில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு.

கோயிலுக்கு சென்ற 100-க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் சிக்கியதால் பரபரப்பு.

வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்.

மீட்பு பணிகளில் போலீசார், தீயணைப்புத்துறையினர், வருவாய்த்துறையினர் தீவிரம்..


Next Story

மேலும் செய்திகள்