ஸ்டெர்லைட் ஆலை-ஆளுநரின் கருத்து.. "மிக மிக வேதனை அளிக்கிறது" - முன்னாள் அமைச்சர், கே.பி.முனுசாமி

x

மக்களின் உணர்வுகளின் அடிப்படையிலே ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதாகவும், ஸ்டெர்லைட் ஆலை குறித்து ஆளுநர் தெரிவித்த கருத்து தமக்கு வேதனை அளிப்பதாகவும் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்