பல்வேறு அலங்காரத்தில் வந்த நம்பெருமான்... பகல் பத்து 3ம் நாள் திருவிழா - களை கட்டிய ஏகாதசி திருவிழா

x

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் பகல் பத்து 3ஆம் திருநாள் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அர்ஜுன மண்டபம் சேரும் வைபவம் நடைபெற்று வருகிறது...


Next Story

மேலும் செய்திகள்