பங்குனி மாத ஸ்பெஷல்..11 நாட்கள் தேர் திருவிழா ..ஸ்ரீரங்கம் கோவிலில் கோலாகலம் | Srirangam | Temple

x
  • ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் பங்குனி தேர் திருவிழா, கொடியேற்றத்துடன் தொடங்கியது.
  • ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில், 11 நாட்கள் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதையொட்டி, மூலஸ்தானத்திலிருந்து நம்பெருமாள் புறப்பட்டு கொடியேற்ற மண்டபத்துக்கு வந்தார். பின்னர், தங்க கொடி மரத்தில் உள்ள கொடி படத்துக்கு பூஜை செய்யப்பட்டு, கொடியேற்றப்பட்டது.
  • மேள தாளம் முழங்க நடந்த கொடியேற்ற விழாவில், பக்தர்கள் திராளானோர் பங்கேற்று நம்பெருமாளை வழிபட்டனர்.
  • திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர் பவனி, ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நடைபெற உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்