பரபரக்கும் சூழலில் அமைச்சர் செந்தில் பாலாஜி பெயரில் சிறப்பு அர்ச்சனை | Senthil Balaji | Trichy

x

திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகே உள்ள திருநெடுங்கள நாதர் கோவிலில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். தனது தாய் மற்றும் தந்தை ஆகியோருடன் இன்று சிறப்பு சாமி தரிசனம் செய்த அவர், அமைச்சர் செந்தில் பாலாஜி பெயரில் அர்ச்சனையும் செய்தார்....


Next Story

மேலும் செய்திகள்