#Breaking|| அனுமதி தராத சபாநாயகர்.. பேரவையிலிருந்து பாமக வெளிநடப்பு

x

இது அரசியல் செய்யும் இடமில்லை. காலையில் தான் இந்த பொருள் குறித்து பேச அனுமதி கேட்டீர்கள்.நாளை எடுத்துக்கொள்ளப்படும் - சபாநாயகர்

தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து அரசுக்கு பரிந்துரைப்பதற்காக தமிழ்நாடு பிற்படுத்தப் பட்டோர் ஆணையத்திற்கு அளிக்கப்பட்ட காலக்கெடுவை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரவையில் பேச பாமக உறுப்பினர்கள் முயற்சி...


Next Story

மேலும் செய்திகள்