கிரகணத்தின்போது செங்குத்தாக நின்ற உலக்கையும் குளவிக்கல்யும்.. ஆச்சரியத்துடன் பார்த்த கிராம மக்கள் !

x

தஞ்சையில் சூரிய கிரகணத்தின்போது உலக்கை, குளவிக்கல் ஆகியவை செங்குத்தாக நின்றதை, அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்த்துச் சென்றனர்.

தஞ்சை நாஞ்சிக்கோட்டை பகுதியில் வசித்து வரும் ரமேஷ் சிவம் என்பவர், தனது வீட்டில் உள்ள உலக்கை, குளவிக்கல் ஆகியவற்றை ஆடாமல், அசையாமல் செங்குத்தாக நிற்க வைத்தார்.

சுமார் ஒரு மணிநேரம் செங்குத்தாக நின்ற உலக்கை, சூரிய கிரகணம் முடிந்த பின் கீழே சாய்ந்து விழுந்த‌து. இதை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்