வெங்காய வியாபாரியின் சிறு அலட்சியத்தால் - பறிபோன சின்ன குழந்தையின் உயிர் | Dharmapuri

வெங்காய வியாபாரியின் சிறு அலட்சியத்தால் - பறிபோன சின்ன குழந்தையின் உயிர்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கரகதஅள்ளி கிராமத்தை சேர்ந்த நேகாஸ்ரீ என்ற குழந்தை வீட்டருகே விளையாடி கொண்டிருந்த போது வெங்காயம் வியாபரம் செய்து வாகனத்தை அதன் ஓட்டுநர் சட்டென்று ஓட்டினார். இதனால் குழந்தையின் தலையில் பலத்த

காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. பின் சிகிச்சைபலனின்றி அக்குழந்தை உயிரிழந்தது. இச்சம்பவத்தையடுத்து தப்பி ஓடிய வாகன ஓட்டுநர் அஹ்ரம் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். 

X

Thanthi TV
www.thanthitv.com