கேஸ் சிலிண்டர் கசிந்து பயங்கர தீ விபத்து - துரிதமாக செயல்பட்ட தீயணைப்பு துறையினர் - பெரும் விபத்து தவிர்ப்பு

x

சிவகங்கை மாவட்டம் பேருந்து நிலையத்தில் பெட்டிக்கடையில் கேஸ் சிலிண்டர் கசிந்து தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது. இது குறித்து கூடுதல் தகவல்களை செய்தியாளர் சுந்தரிடம் கேட்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்