"வேட்டையாடுவது போல் துப்பாக்கிச் சூடு" - ஆணைய அறிக்கை - அதிர்ச்சி! | Thoothukudi

x

காட்டில் விலங்குகளை வேட்டையாடுவது போல, தூத்துக்குடியில் போராட்டக்காரர்கள் போலீசாரால் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளதாக நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்