BREAKING || பாலியல் புகார் - கலாஷேத்ரா ஏப். 6 வரை மூடல்

x

மாணவ, மாணவிகள் போராட்டம் எதிரொலி/சென்னை அடையாறில் உள்ள கலாஷேத்ரா கல்லூரி ஏப்ரல் 6 வரை மூடப்படுகிறது, விடுதி அறைகளை காலி செய்ய மாணவ, மாணவிகளுக்கு உத்தரவு, நடக்கவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு, பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் - மாணவர்கள்,பிரச்சினை என்றால் உடனடியாக விடுமுறை அறிவிக்கின்றனர் - மாணவர்கள்


Next Story

மேலும் செய்திகள்