#BREAKING || செந்தில் பாலாஜி வழக்கு - நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

x

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் ஜூன் 14 -ல் கைது செய்யபட்டார் செந்தில் பாலாஜி

முதலில் ஜூன் 28 வரையிலும், பின்னர் ஜூலை 12 வரையிலும் நீதிமன்ற காவலில் அடைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது


Next Story

மேலும் செய்திகள்