ஈ.பி.எஸ் தரப்பு மீது பரபரப்பு புகார்... டி.ஜி.பி.யை சந்தித்த புகழேந்தி

x

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெறாவிட்டால் அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமி ஒ. பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, தம்மை

பற்றி முகநூலில் அவதூறு பரப்புவதாக ஈபிஎஸ்

தரப்பு மீது குற்றம் சாட்டினார். இது தொடர்பாக டிஜிபியை சந்தித்து புகார் தெரிவித்துள்ளதாகவும் புகழேந்தி கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்