#JUST IN || திருப்பூர் மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த 18 டாஸ்மாக் பார்களுக்கு சீல்

x

திருப்பூரில் 18 டாஸ்மாக் பார்களுக்கு சீல், திருப்பூர் மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த 18 டாஸ்மாக் பார்களுக்கு சீல், டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அமைத்த சிறப்பு குழு அதிரடி நடவடிக்கை, திருப்பூர் மாவட்டம் முழுவதும் 4 குழுக்கள் திடீர் ஆய்வு, தாராபுரம், அவினாசி, பல்லடம், காங்கேயம் உள்ளிட்ட இடங்களில் அதிரடி சோதனை, சோதனையில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த டாஸ்மாக் பார்களுக்கு சீல் வைப்பு


Next Story

மேலும் செய்திகள்