பக்தர்கள் ஊர்வலத்திற்குள் நுழைந்த டிஎஸ்பி... மேளதாளங்களை நிறுத்த சொல்லியதால் பதட்டம்

x

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் உள்ள அக்னி காளியம்மன் உச்சினிமாகாளி அம்மன் கோவிலில் கொடை விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஊர்வலமாக சென்று முப்புடாதி அம்மன் கோவிலில் முளைப்பாரி அக்னி சட்டி எடுத்து நகரின் முக்கிய சாலைகள் வழியாக ஊர்வலமாக சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்