"ரூ.100 கோடி கடன், மருத்துவக் கல்லூரி" - தம்பதி செய்த பலே மோசடி..

x

மருத்துவக் கல்லூரியை வாங்கித் தருவதாகவும், கடன் பெற்று தருவதாகவும் கூறி வெவ்வேறு நபர்களிடம் 1 கோடியே 25 லட்ச ரூபாய் மோசடி செய்த கணவன், மனைவியை மத்திய குற்றப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்