5 பேருக்கு வெட்டு... அடித்து நொறுக்கப்பட்ட வாகனங்கள்... இரவில் சென்னையை அலறவிட்ட "மண்ட கோளாறு" கும்பல்...

x

சென்னையில் வியாசர்பாடி மற்றும் கொடுங்கையூர் பகுதிகளில், சாலையில் நின்று கொண்டிருந்த வாகனங்களை இரவு 10 மணியளவில் மர்மகும்பல் அடித்து நொறுக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

இந்த காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மூன்று பேர் கத்தியால் தாக்கப்பட்ட சம்பவமும்,

கொடுங்கையூர் நெடுஞ்சாலையில் சாப்பிட்டு கொண்டிருந்த தம்பதி அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், சிசிடிவி காட்சி உதவியுடன் தலைமறைவாகியுள்ள 7 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்