"1 மாதம் மன உளைச்சலில் இருந்தார் ரோகித் சர்மா" - இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஜெமிமா

x

2011 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்படாததால் ரோகித் சர்மா மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் கூறி உள்ளார். ரோகித் சர்மா உடனான கலந்துரையாடலை ஜெமிமா ரோட்ரிக்ஸ் பகிர்ந்துகொண்டுள்ளார். உலகக்கோப்பை தொடரில் சேர்க்கப்படாததால் 1 மாதம் மன உளைச்சலில் இருந்ததாக ரோகித் சர்மா தன்னிடம் கூறியதாகவும், யுவராஜ் சிங் மட்டுமே அப்போது ரோகித்திற்கு உறுதுணையாக இருந்ததாகவும் ஜெமிமா தெரிவித்து உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்