13 ஆண்டுகள் கனவுகள் நினைவாகுமா? - இறுதிப் போட்டியில் பாகிஸ்தான்..!

x

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்குள் பாகிஸ்தான் நுழைந்து உள்ளது.

சிட்னியில் நடைபெற்ற முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்தும் பாகிஸ்தானும் மோதின.

இதில் முதலில் ஆடிய நியூசிலாந்து 4 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் சேர்த்தது.

பின்னர் ஆடிய பாகிஸ்தானில் பாபர் அசாம்-ரிஸ்வான் தொடக்க ஜோடி, முதல் விக்கெட்டுக்கு 105 ரன்கள் சேர்த்தது.

இருவரும் அரைசதம் அடித்து அவுட் ஆக, அடுத்து வந்த முகமது ஹாரிஸ் 30 ரன்கள் அடித்தார்.

கடைசி ஓவரின் முதல் பந்தில் பாகிஸ்தான் இலக்கை எட்டி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


Next Story

மேலும் செய்திகள்