கோயில் உண்டியலை உடைத்து கொள்ளை - திருடிய பின் அரங்கேறிய கொடூர செயல்

x

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே நயினார்கோவிலில் உள்ள நாகநாதர் சுவாமி கோயிலின் உண்டியலை உடைத்து பணத்தை திருடி நபர், உண்டியல் மீது சிறுநீரும் கழித்து விட்டு சென்றுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்