ரமண மகரிஷியின் 73 வது ஆராதனை விழா-பரவசத்தில் ஆழ்த்திய இசைஞானி இளையராஜா...!

x

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ரமண மகரிஷி ஆசிரமத்தில் ரமணரின் 73வது ஆண்டு ஆராதனை விழா நடைபெற்றது. இதில் இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆராதனை விழாவில் கலந்து கொண்டனர். தொடர்ந்து, ரமண மகரிஷியின் கீர்த்தனைகளை இசைஞானி இளையராஜா மனமுருக பாடியது, பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்