இந்தியாவில் அடுத்தடுத்து நில அதிர்வு!

x
  • அருணாச்சலப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன.
  • அருணாச்சலப்பிரதேச மாநிலம் சாங்லாங் பகுதியில், 3.5 ரிக்டர் அளவில் நேற்று இரவு நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
  • அதைத்தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலம் பிகானேர் பகுதியில், நள்ளிரவு 2 மணியளவில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாகவும் தேசிய நில அதிர்வு மையம் அறிவித்துள்ளது.
  • வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் அடுத்தடுத்து ஏற்படும் நில அதிர்வுகளால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்