3 மாநிலத்தில் கொட்டிய மழை.. தண்ணீரில் தத்தளிக்கும் தலைநகர் - அபாய அளவை எட்டிய யமுனை.. வீடுகளை பறிகொடுத்து தவிக்கும் மக்கள்

x

வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் யமுனை நதி

அபாய அளவை எட்டிய டெல்லி யமுனை நதி நீர்மட்டம்

நதியின் மொத்த கொள்ளளவான 207.49 மீட்டரில், 207.25 மீட்டர் அளவை நீர்மட்டம் எட்டியது

நதியின் கரையோரம் இருந்த குடிசைகள் நீரில் மூழ்கியதால் மக்கள் கடும் பாதிப்பு

யமுனை நதி கரையோரம் வசித்த 30,000க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்


Next Story

மேலும் செய்திகள்