ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரை - நடனம் ஆடிய பிரியங்கா காந்தி | Congress

x

ராஜஸ்தானில் பாரத் ஜோடோ யாத்திரையில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, அம்மாநில பாரம்பரிய நடனத்தைக் கண்டுகளித்தார்.

பூண்டி மாவட்டத்தில் உள்ள கோட்டா-லால்சோட் நெடுஞ்சாலையில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் ஏராளமான பெண்கள் அணிவகுத்துச் சென்றனர்.

அப்போது, ராஜஸ்தானின் பாரம்பரிய நடனத்தை ராகுல் காந்தி உள்ளிட்டோர் கண்டுகளித்தனர்.

டிசம்பர் 21-ம் தேதி ராஜஸ்தானில் யாத்திரையை முடித்துக்கொண்டு, ஹரியானாவில் ராகுல் யாத்திரையை தொடர உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்